த‌னி ஒருத்தி யாக‌ நின்று தியாக‌ தீப‌ம் | Eelam Song Lyrics - EELAM MUSIC

த‌னி ஒருத்தி யாக‌ நின்று தியாக‌ தீப‌ம் | Eelam Song Lyrics

 த‌னி ஒருத்தி யாக‌ நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே

பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்

த‌னி ஒருத்தி யாக‌ நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்

ப‌கைப் ப‌ட்டு கிட‌ந்த‌வ‌ரை வாழ்விக்க‌ வ‌ந்த‌ ப‌டை வ‌கைசைக‌ள் க‌ண்டு ம‌ன‌ம் பொங்கினாள் அவ‌ரை வ‌ழி அனுப்பி வைத்திட‌வே முந்தினால் வ‌கைசைக‌ள் க‌ண்டு ம‌ன‌ம் பொங்கினாள் அவ‌ரை வ‌ழி அனுப்பி வைத்திட‌வே முந்தினால்

த‌னி ஒருத்தி யாக‌ நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்

வ‌ய‌து பார்த்து வ‌ருவ‌தில்லை வ‌சதி பார்த்து வ‌ள‌ர்வ‌தில்லை
த‌மிழ் உணர்வு த‌னியாத‌ தாக‌ம் அம்மா இதை த‌ர‌ணி எங்கும் தெரிய‌ வைத்தால் பூப‌தி அம்மா
த‌மிழ் உணர்வு த‌னியாத‌ தாக‌ம் அம்மா இதை த‌ர‌ணி எங்கும் தெரிய‌ வைத்தால் பூப‌தி அம்மா

த‌னி ஒருத்தி யாக‌ நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்

த‌னி ஒருத்தி யாக‌ நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்