நீலக் கடலே பாடும் மலையே | Eelam Song Lyrics - EELAM MUSIC

நீலக் கடலே பாடும் மலையே | Eelam Song Lyrics

 நீலக் கடலே பாடும் மலையே

நீலக் கடலே பாடும் மலையே

நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே

நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே

காலை விடிந்த‌து சோக்க‌ம் முடிந்த‌து

காலை விடிந்த‌து சோக்க‌ம் முடிந்த‌து

காற்றில் புலிக் கொடி வானில் எழுந்த‌து

காற்றில் புலிக் கொடி வானில் எழுந்த‌து

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே

ஆல‌க் க‌ட‌ல் சோழ‌ ப‌ரம்பறை ஆழும் நிலை ஆச்சு

அன்னிய‌ரின் கோழை ப‌டை எல்லாம் ஓடும் ப‌டி ஆச்சு

நாளை த‌மிழ் ஈழ‌ம் வ‌ரும் என‌ ந‌ம்பிக்கை வ‌ந்தாச்சு

நாளை த‌மிழ் ஈழ‌ம் வ‌ரும் என‌ ந‌ம்பிக்கை வ‌ந்தாச்சு

ந‌ம்ம‌ க‌ட‌ல் புலிக‌ள் வெல்லும் தேதி குதிச்சாச்சு

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே

அஞ்சி அஞ்சி நாங்க‌ள் ஒடுங்கிய‌ கால‌ம் முடிந்தாச்சு

ஆடும் ம‌லைக‌ளிள் நேவி க‌ட‌ல் புலி போக்கும் நிலை ஆச்சு

பிர‌பாக‌ர‌ன் என் பெருட‌ன் த‌லைவ‌ன் வ‌ந்தாச்சு

பிர‌பாக‌ர‌ன் என் பெருட‌ன் த‌லைவ‌ன் வ‌ந்தாச்சு

ச‌ந்த‌தியே நிமிந்த‌த‌டா எங்கும் ம‌கிழ் வாச்சு

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே

செந் த‌மிழ‌ர் வாழும் திசையேல்லாம் போக்கும் நிலை ஆச்சு

தேச‌ம் எங்கும் பெசும் நிலையுட‌ன் வாழும் படி ஆச்சு

வந்திக் க‌ட‌ல் வேங்கை பெரும் வெற்றி குவித்தாச்சு

வந்திக் க‌ட‌ல் வேங்கை பெரும் வெற்றி குவித்தாச்சு

வாழும் வ‌ரை வாழு த‌மிழ் ஈழ‌ம் நிமிந்தாச்சு

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே

நீலக் கடலே பாடும் மலையே

நீலக் கடலே பாடும் மலையே

நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே

நெஞ்சில் சுமந்த என் தாயின் மடியே

காலை விடிந்த‌து சோக்க‌ம் முடிந்த‌து

காலை விடிந்த‌து சோக்க‌ம் முடிந்த‌து

காற்றில் புலிக் கொடி வானில் எழுந்த‌து

காற்றில் புலிக் கொடி வானில் எழுந்த‌து

ஆடுங்கலே இங்கு பாடுங்கலே

அச்சம் இல்லை என்று கூறுங்க‌ளே