கார்த்திகை இருபத்திஏழு | Eelam Song Lyrics - EELAM MUSIC

கார்த்திகை இருபத்திஏழு | Eelam Song Lyrics

 கார்த்திகைஇருபத்திஏழு

கார்த்திகைஇருபத்திஏழு கார்த்திகை இருபத்தி ஏழு.. .. .. ..

ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே

தனிதேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே

தனி தேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே

தனி தேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

(கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகைஇருபத்திஏழு ) ( 2 )

கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகைஇருபத்திஏழு

கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகைஇருபத்திஏழு

ஒளிதீபம்தான், ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனிதேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

ஒளிதீபம்தான், ஒளிதீபம்தான், ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே

தனிதேசம்காணபோரிடுஎன்றே கூறுதே

( தேசந்தானே மாவீரர் ஆகத்தானே

தேசந்தானே மாவீரர் ஆகத்தானே

மானத்தோட நாம் இங்கு வாழத்தானே

மானத்தோட நாம் இங்கு வாழத்தானே

வீரன்தானே நேராகி மோதத்தானே

புவிப்போராலே வானம்கூட தேசம் ஆனதடா

கடல் நீரெங்கும் நாம்தானெடா

புவிப்போராலே வானம்கூட தேசம் ஆனதடா

கடல் நீரெங்கும் நாம்தானெடா ) ( 2 )

புவிப்போராலே, புவிப்போராலே, புவிப்போராலே வானம்கூடதேசம்ஆனதடா

கடல்நீரெங்கும்நாம் தானெடா

தனிதேசம் தான் தேடிட வேண்டும் தோழா

அந்தநாள் தானே என்றென்று பாடு

தனிதேசம் தான் தேடிடவேண்டும் தோழா

அந்தநாள்தானேஎன்றென்றுபாட

வீரன்தானே நேராக மோதிடத்தானே

மானத்தோட நாம் இங்கு வாழத்தானே … ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வீரன்தானேநேராகமோதத்தானே

மானத்தோடநாம்இங்குவாழத்தானே

புவிப்போராலே, புவிப்போராலே, புவிப்போராலேவானம்கூடதேசம்ஆனதடா

கடல்நீரெங்கும்நாம்தானெடா

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

( ஒளிதீபம்தான்தேசம்போலதோனுதே

தனிதேசம்காணபோரிடுஎன்றேகூறுதே ) ( 2 )

தீபம் தானே நம் வீரம் பேசும் தானே வானும்

தீபம் தானே நம் வீரம் பேசும் தானே

வானும் கூட மழைப்பூக்கள் தூவும் தானே

வானும் கூட மழைப்பூக்கள் தூவும் தானே

காடும் தானே துயிவோரை பாடும்தானே

களச்சாவாலே கால காலம் வாழும் வீரரெடா

இது மாவீரர் நாள் தானடா

களச்சாவாலேகாலகாலம்வாழும்வீரரெடா

இதுமாவீரர்நாள்தானடா

தீபம்தானேநம்வீரம்பேசும்தானே

தீபம்தானேநம்வீரம்பேசும்தானே

வானும்கூடமழைப்பூக்கள்தூவும்தானே

வானும்கூடமழைப்பூக்கள்தூவும்தானே

காடும்தானேதுயிவோரைபாடும்தானே

களச்சாவாலேகாலகாலம்வாழும்வீரரெடா

இது மாவீரர்நாள்தானடா

களச்சாவாலேகாலகாலம்வாழும்வீரரெடா

இது மாவீரர்நாள்தானடா

களச்சாவாலே, களச்சாவாலே, களச்சாவாலே காலகாலம்வாழும் வீரரெடா

இதுமாவீரர்நாள்தான்எடா

ஊர் எங்கும் உணர்வோடு கூடு – இங்கு

ஒரு கோடி தீபங்கள் ஏற்று

ஊர்எங்கும் உணர்வோடுகூடு – இங்கு

ஒருகோடிதீபங்கள்ஏற்று

காடும்தானேதுயில்வோரைபாடும்தானே

வானம் தானே மழைப்பூக்கள் தூவும் தானே

காடும்தானேதுயில்வோரைபாடும் தானே

வானம் தானேமழைப்பூக்கள்தூவும்தானே

களச்சாவாலே, களச்சாவாலே, களச்சாவாலேகாலகாலம்வாழும்வீரரெடா

இதுமாவீரர்நாள்தான் எடா

கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகை இருபத்திஏழு

கார்த்திகைஇருபத்திஏழுகார்த்திகை இருபத்திஏழு

( ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே

ஒளிதீபம்தான்தேசம்போலதோணுதே ) ( 2 )

தனிதேசம்காணபோரிடுஎன்றேகூறுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே

( ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே ) ( 2 )

(கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு ) ( 2 )

( ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே ) ( 2 )

ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான், ஒளிதீபம் தான் தேசம் போல தோணுதே

தனி தேசம் காண போரிடு என்றே கூறுதே

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு

கார்த்திகை இருபத்தி ஏழு கார்த்திகை இருபத்தி ஏழு